Tuesday, September 30, 2008

என்ன நியாயம்?

இலவம் பஞ்சுகளை
எரிக்க


எரிமலை தீப்பிழம்பா?
என்ன நியாயம்.


இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. 85 குழந்தைகள் பலி.
அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
July 16, 2004. 12:15 pm.

No comments: