நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Tuesday, September 30, 2008
என்ன நியாயம்?
இலவம் பஞ்சுகளை
எரிக்க
எரிமலை தீப்பிழம்பா?
என்ன நியாயம்.
இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. 85 குழந்தைகள் பலி.
No comments:
Post a Comment