".......காதல் ஒரு போதும் மிருக உணர்ச்சி அல்ல. காதல் மனித பண்பை உயர்த்துவதாகவே அமைகிறது. அது காதலர்களை என்றும் கீழ்நிலைக்குத் தள்ளுவதில்லை. உண்மையான காதலை யாரும் உருவாக்க முடியாது. அது எப்போது என்றும் கூற முடியாது. ஏனெனில் அது இயற்கையானது. ஒரு வாலிப ஆணும், வாலிப பெண்ணும் தங்கள் உணர்ச்சிகளை இரையாகமல் தங்களின் தூய்மையை பாதுகாத்துக்கொண்டே ஒருவரையொருவர் காதலிக்க முடியும்........"------மாவீரன் பகத்சிங் தனது நண்பர் சுக்தேவ்க்கு எழுதிய கடைசி கடிதத்தில் இருந்து.
No comments:
Post a Comment