Sunday, August 31, 2008

எட்டாவது அதிசயம்

உன்னை நான் மறந்தால் அதை
எட்டாவது அதிசயமாக
எழுதி வைக்க சொல்வேன்
நான் உயிரோடு இருந்தால்.

No comments: