Friday, August 29, 2008

போட்டி

உன்னை பற்றி எழுத நினைத்தேன்.
வார்த்தைகள்
நான்தான் முதலில், நான்தான் முதலில்,
என்று சண்டையிட்டு கொள்கின்றன.


இறுதியில்....

உன்னைப்பற்றி எழுதமுடியவில்லையே
என்ற சோகத்தில்
என் பேனாவும், தன்னை மூடிக்கொல்லாமல்
கோபமாய் உறங்க சென்றது.

No comments: