நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Tuesday, August 19, 2008
தண்டனை
நீ போன திசையெல்லாம் நினைவாய் உன்னை பின் தொடர்ந்தேனே தெரியுமா உனக்கு? அதற்கு தண்டனை தானா நீ என்னை மறந்தது...?
No comments:
Post a Comment