நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Thursday, August 28, 2008
உண்மை
உன்னை பற்றி நினைக்கும் போதெல்லாம் பல சிறு சிறு பணி துகள்களை ஒரு சேர விழுங்குவது போன்ற ஒரு உணர்வு.
உன்னை பற்றி எழுத நினைத்தால் கவிதை பிறக்கிறது, கையெழுத்து அழகாகிறது இது நிதர்சனமானஉண்மை.
No comments:
Post a Comment