Thursday, August 28, 2008

உண்மை

உன்னை பற்றி நினைக்கும் போதெல்லாம்
பல சிறு சிறு பணி துகள்களை ஒரு சேர விழுங்குவது போன்ற ஒரு உணர்வு.


உன்னை பற்றி எழுத நினைத்தால்
கவிதை பிறக்கிறது,
கையெழுத்து அழகாகிறது
இது நிதர்சனமான உண்மை.

No comments: