Sunday, August 31, 2008

உன் அன்புள்ளவரை..



இரும்பென்றால் நிச்சயம் துரு பிடிக்கும்.


இதயமென்றால் ஒரு நாள் நின்று போகும்.


மனிதன் என்பவன் மரித்தே ஆவான்.


நான் சிரஞ்சீவி, மரணமில்லை எனக்கு


உன் அன்புள்ளவரை..

No comments: