Wednesday, August 27, 2008

காலத்தின் பதில்




மறந்து விட்டு மறக்கவில்லை
என்றாள்.
மறக்க நினைப்பது நான்
என்றேன்.
மறக்க மாட்டேன்
என்றாள்.


மறந்து விட்டு, என்னை ஏன்
மறந்தாய் என்று


என்னையே கேட்கிறாள்
மறக்க முடியாமல்


மறந்தது
நீயா ...நானா..


காலம் பதில் சொல்லும்..











No comments: