Sunday, August 31, 2008

நிலவுகள்



மின்னலே, வெண்ணிற ஆடை அணிந்தால்
பார்ப்பதற்கு கண்கள் மிஞ்சுமா?.


நீ அந்த உடையில்,
நிலவுகள் கூட்டமாய் வருவது
போலிருந்தது எனக்கு.


ஒரு இரவு வேளையில், வெண்ணிற இரவு உடையில் அவள். 19/06/2002.

No comments: