நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Sunday, August 31, 2008
நிலவுகள்
மின்னலே, வெண்ணிற ஆடை அணிந்தால்
பார்ப்பதற்கு கண்கள் மிஞ்சுமா?.
நீ அந்த உடையில்,
நிலவுகள் கூட்டமாய் வருவது
போலிருந்தது எனக்கு.
ஒரு இரவு வேளையில், வெண்ணிற இரவு உடையில் அவள். 19/06/2002.
No comments:
Post a Comment