Friday, August 29, 2008

அடியே

அடியே ! (செல்லமாய்)
தயவு செய்து செருப்பணியாமல் இந்த
வீதி மீது நடக்காதே.
உன் பாதம் பட்டு
நடக்க வழியில்லாமல் 
வீதியெல்லாம் ஒரே பூக்களாய் மலர்ந்து கிடக்கிறது.

No comments: