Wednesday, August 27, 2008

மனம்


என்னை மறந்தாயோ ?
உன்னிடம் மனமில்லையோ ?

பின்பு எப்படி என்னை நினைத்தாய்
மனமில்லாமல் ?

ஒ! நினைத்த மனதை வைத்து
இன்று மறந்தாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
நினைப்பதும், மறப்பதும்
ஒரே மனதை கொண்டு..

No comments: