Sunday, August 31, 2008

எப்போது?

என்னை உன் அன்பால்
தினம் தினம் புதுபித்துக்கொண்டே இருக்கிறாய்.
உன்னால் தான் நான் இன்னும்
பழைசாகமல் இருக்கிறேன்,
குத்தகைக்கு எடுத்துள்ள என் மனதை
எப்போது சொந்தமாக்கிக்கொள்ள போகிறாய் ?

No comments: