நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Sunday, August 31, 2008
உயிர்
"உயிர்" என்பது புரதத்தின் கூட்டுப்பொருள் என்றார் ஏங்கெல்ஸ் என்ற விஞ்ஞானி. ஆனால் என் உயிர் என்பது உன் பெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து மட்டுமே.
No comments:
Post a Comment