Saturday, October 4, 2008

ஏனெனில் இது உன்னால்.


இந்த துக்கம் கூட

எனக்கு இனிக்கிறது, ஏனெனில்

இது உன்னால் வந்ததால்.


பென்சிலால் கிறுக்கப்பட்ட கவிதை.


இரவு 11.45. July 17, 2004

No comments: