
விழிகள் அழ நினைக்கின்றன
கண்ணீர் போதவில்லை.
மனம் விம்மிக்கொண்டு இருக்கிறது
தூக்கம் இல்லாமல் துக்கத்தோடு
இன்று உன் அழைப்பு வராததால்.
கண்ணீர் போதவில்லை.
மனம் விம்மிக்கொண்டு இருக்கிறது
தூக்கம் இல்லாமல் துக்கத்தோடு
இன்று உன் அழைப்பு வராததால்.
*****************************************
நீ அழைக்காததால் என் கைபேசி தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது.. தடுத்து பார்த்து விட்டேன் முடியவில்லை.
முயற்சி தொடர்கின்றன உன் அழைப்பு வரும் வரை.
**********************************************
விண்மீன்கள் இல்லா வானம் போல
வானரங்கள் இல்லா வனம் போல
வராத உன் அழைப்புக்காக
என் கைபேசியும்...
விண்மீன்கள் இல்லா வானம் போல
வானரங்கள் இல்லா வனம் போல
வராத உன் அழைப்புக்காக
என் கைபேசியும்...
*********************************************
என் மூளை, என் விழிகளை தூங்க கட்டளையிட்டு
வெகு நேரமாகிறது.
இருந்தும்
காத்திருக்கின்றன உன் அழைப்பு வராதா என்று.
இரவு 12.10. July 12, 2004
இரவு 12.10. July 12, 2004
No comments:
Post a Comment