நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Monday, May 4, 2009
வெகு நாட்களுக்கு பிறகு..
எனதருமை தம்பி டாக்டர் நிருபன் சக்கரவர்த்தி மறைவிற்கு பின் வெகு நாட்கள் கழித்து இதோ உங்கள் முன்....
No comments:
Post a Comment