நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Monday, September 5, 2022
ஆடைகள் வாங்கித்தா என கேட்டாய். ஏன் என்னை உடுத்திக் கொள்ள மாட்டாயா என கேட்க நினைத்தேன்
No comments:
Post a Comment