நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
வானமே வெறிச்சோடி நட்சித்திரங்களற்று இருந்தது.
காரணம் என்னவென்று நிலவிடம் கேட்டேன். அவை எல்லாம்,
வானிறங்கி, உன் வீடு தேடி
உன் பிறந்தநாளுக்கு, உன்னை வாழ்த்த
வந்திருப்பதாக சொன்னது.
-- 2021
Post a Comment
No comments:
Post a Comment