Monday, September 5, 2022

 வானமே வெறிச்சோடி நட்சித்திரங்களற்று இருந்தது. 

காரணம் என்னவென்று நிலவிடம் கேட்டேன்.  அவை எல்லாம், 

வானிறங்கி, உன் வீடு தேடி 

உன் பிறந்தநாளுக்கு, உன்னை வாழ்த்த 

வந்திருப்பதாக சொன்னது.  

-- 2021


No comments: